தாமரை முகத்தாள், கருங்கூந்தல் கலையாள், கருவிழி கண்ணாள் ,செவ்விதழ் புன்னகையால், அவளை சேலையில் கண்டு, மொழி இழந்து, செவி மறந்து, மதி மயங்கி நின்றேனடி….