தேர்தல்
போர்களில் வாளை சுழற்றி , உதிரம் வழிய போராடி , அரசின் கொடியை உயர பறக்க செய்தவனேயும் அரசனென்றோம் ஆர்வம் நிறைந்து , குழப்பத்தில் குதிர்ந்து, குறுகி குழைந்து தன் அரசை பலி கொடுத்தவரேயும் அரசனென்றோம். மன்னன் வாழ்கவென்று அன்று ஒருவன் கூவினான் முட்டாள் கூட்டம் கூடி அதை ஒளிர்ந்தோம் தலைவர் வாழ்க என்று இன்று ஒருவன் கூவினான் , கூட்டமாய் அதையும் ஒளிர்ந்தோம் வேடிக்கை என்னவென்றால் , வாழ்வது தலைவர் மட்டும் தான் என தெரிந்தும் கூட்டமும் குறையவில்லை குழப்பமும் தீரவில்லை அன்றைய மன்னனுக்கு கல்வி , கலை, கருத்து என துடங்கி இன்றது வெள்ளை ஆடை , பெருகிய வயர் , பொய் பேச்சு என சுருங்கியது தேர்ந்தெடுக்கப்படும் தலைவனுக்கு , அன்றும் இன்றும் தகுதிகள் நிச்சயிக்கப்பட்டுள்ளது ஆனால் தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கு தகுதியென்ன? இன்றும் குழம்பியது . Name : Kripa K BCompany Name : EY ,Drishya Building Kinfra You need to login in order to like this post: click … Continued